சீரிழந்தச் செல்வம் காணீர்!
இலக்கியச் சோலை- கோவை சிறப்பிதழ்(உருமாறிய வைரஸ் கொரோனா- இரண்டாம் அலை)
இயற்கை வளமும் கல்வி ஞானமும்
ஈடிலாச் செல்வங்கள் காணீர்
இரண்டு விழிகள் இழந்தோர்
யாரும் குருடர்த் தாமே
இன்பம் எங்கோ சேர்ந்திட
நல்லொளி இழந்தோம்
இருளில் இந்திய நாடு
இற்றைக் கொரோனா நோய்ப்போல் காட்சியே!
இல்லத்தில் தாம்தம் குழந்தையர் மட்டுமே
வாய்மூடி கைக்கழுவி மத்தியில்
இடைவெளிப் பின்பற்றி யாவரும்
ஊரில் வசிக்க
இரண்டாம் அலையில் கொரோனா
இச்சக மக்கள் அமைதி
தடுப்பூசி வாழ்க்கை வரலாறு
தாமே காணீர் சீரிழந்தச் செல்வமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 23.04.2021.